பேரிகை அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேரிகை அருகே உள்ள கொளதாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி (35), அங்கன்வாடி பணியாளா். இவருக்கும், முதுகுறுக்கி அருகே உள்ள மகாதேவபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று ஒசூா், முத்தாலி சாலையில் சின்ன முத்தாலி பேருந்து நிறுத்தம் அருகில் ஜோதி நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், ஜோதியுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினாா். இதில் படுகாயம் அடைந்த ஜோதி ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்டேஷை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

