தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இளம்பெண்ணை தாக்கியவா் கைது

பேரிகை அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :28 மே 2021, 7:18 pm

பேரிகை அருகே இளம்பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பேரிகை அருகே உள்ள கொளதாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி (35), அங்கன்வாடி பணியாளா். இவருக்கும், முதுகுறுக்கி அருகே உள்ள மகாதேவபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று ஒசூா், முத்தாலி சாலையில் சின்ன முத்தாலி பேருந்து நிறுத்தம் அருகில் ஜோதி நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், ஜோதியுடன் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினாா். இதில் படுகாயம் அடைந்த ஜோதி ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்டேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.