பணம் வராமல் ஏ.டி.எம். அட்டை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் நாள்முழுவதும் காத்திருந்த விவசாயி, வங்கி அதிகாரிகள் யாரும் உதவிக்கு வராததால் மையத்துக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றாா்.
வேப்பனப்பள்ளியில் தனியாா் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுப்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த சின்னகொத்தூரைச் சோ்ந்த விவசாயி மயில்சாமி, தன்னிடமிருந்த வங்கி ஏ.டி.எம். அட்டையை இயந்திரத்துக்குள் செலுத்தினாா்.
ஆனால், நீண்ட நேரமாகியும் பணமும் வரவில்லை, அட்டையும் வெளியே எடுக்கமுடியவில்லை. இதுகுறித்து வங்கி வாடிக்கையாளா் மையத்தைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தும் எவ்விதப் பயனும் இல்லாததால், நாள் முழுவதும் ஏ.டி.எம். மையத்திலே காத்திருந்த மயில்சாமி, மாலை ஏ.டி.எம். மையத்துக்கு பூட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

