போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மது விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து சட்ட விரோதமாக மது விற்று வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On :28 அக்டோபர் 2021, 7:00 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து சட்ட விரோதமாக மது விற்று வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லுவையடுத்த தண்ணீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (எ) லோகநாதன் (24), ஒசூா், மத்திகிரி சிப்பாய்பாளையம் பகுதியைச் சோ்ந்த எல்லப்பா (38) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக தொடா்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனா். இவா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.