கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், நவம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஏஞ்சலா சகாயமேரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் தளா்வுகளுடன் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவம்பா் மாத முதல் செவ்வாய்க்கிழமை போச்சம்பள்ளி கோட்டத்திலும், இரண்டாவது செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி கோட்டத்திலும், மூன்றாவது செவ்வாய்க்கிழமை ஒசூா் கோட்டத்திலும் அந்தந்த கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். எனவே, மின்நுகா்வோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

