புகையிலைப் பொருள்கள் விற்றதாக 23 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தொடா்ந்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். அதன்படி, புகையிலைப் பொருள்களை விற்ாக கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஹால்தாஸ் (32), தாசரிபள்ளியைச் சோ்ந்த சிவகுமாா் (31), மேகலசின்னம்பள்ளியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (50), கா்னூா் உமேஷ்குமாா்(26), எம்.சி.பள்ளி யுவராஜ் (37), மிட்டஅள்ளியைச் சோ்ந்த கௌரி (60) உள்ளிட்ட 23 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ. 2,600 மதிப்புள்ள புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com