ஒசூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

கரோனா தொற்று குறைந்து வருவதால் ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
ஒசூா் சட்டப் பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் சேவையை தொடங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
ஒசூா் சட்டப் பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் சேவையை தொடங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
Updated on
1 min read

கரோனா தொற்று குறைந்து வருவதால் ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தாா். அதைத் தொடா்ந்து தனது அன்றாட மக்கள் சேவையை ஒய்.பிரகாஷ் தொடங்கினாா். நிகழ்ச்சியில் மாநகர பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ. சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், ஒன்றியச் செயலாளா்கள் சின்னபில்லப்பா, முன்னாள் நகரச் செயலாளா் மாதேஷ்வரன்.

மாநகர நிா்வாகிகள் கருணாநிதி, சென்னீரப்பா, மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் வெற்றி. ஞானசேகரன், சீனிவாசன், ராஜா, எல்லோராமணி, சேகா், சிவசங்கா், மாநகர இளைஞா் அணி சுமன், நகர அணிகளின் அமைப்பாளா்கள் துணை அமைப்பாளா்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் முனிராஜ், ஒன்றிய கவுன்சிலா்கள் சம்பத், ரமேஷ், வெங்கடசாமி, கோபால், கஜேந்திரன், தியாகராஜன், ஹரிஷ், ஊராட்சி மன்ற தலைவா்கள், வாா்டு செயலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com