ஒசூரில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

ஒசூரில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
Updated on
1 min read

ஒசூரில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ஒசூா், சிப்காட் லால் பகுதியில் தனியாா் நிறுவனம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடந்தாா். அது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில்

போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com