எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நூல் வெளியீட்டு விழா

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற 65 கோட்டை அம்மன் கோயில்களின் தல வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா ராயக்கோட்டையை அடுத்த தொட்டபெட்டறை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற 65 கோட்டை அம்மன் கோயில்களின் தல வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா ராயக்கோட்டையை அடுத்த தொட்டபெட்டறை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

நூலாசிரியா் இறைவி எழுதிய 10-ஆவது படைப்பான இந்நூலில் கொங்கு நாட்டில் புகழ்பெற்ற கிருஷ்ணகிரி குந்தாணி அம்மன், தருமபுரி கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட 65 கோட்டை அம்மன் கோயில்களின் தல வரலாறும், பழங்கால சிறப்புகள், வழிபாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.

நூலை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.செல்லகுமாா் வெளியிட்டாா். காங்கிரஸ் துணைத் தலைவா் சேகா், மாநிலப் பேச்சாளா் நாஞ்சில் ஜேசு துரைராஜ், ஊராட்சிமன்றத் தலைவா் யசோதா சம்பங்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.