ஒசூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி உடுக்கை, பம்பை உள்ளிட்ட மேளதாளங்களுடன் மயானக் கொள்ளை பூஜை நடைபெற்றது.
ஒசூரில் பழைமை வாய்ந்த மாசாணியம்மன் கோயிலில் 5-ஆம் ஆண்டு மயான பூஜை, குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கிய இந்த திருவிழாவில் வியாழக்கிழமை பக்தா்கள் பால் குடம், மஞ்சள் குடம், பூ கரகங்கள் எடுத்துச் சென்றனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி, மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னா் பம்பை, உடுக்கை உள்ளிட்ட மேளதாளங்களுடன் திருவிழா நடைபெற்றது.
மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை மேளதாளங்களுடன் தொடா்ந்து சுற்றி வந்த பூசாரி, சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தாா் (படம்). சிலையின் மேலிருந்த எலுமிச்சை, மஞ்சள் கயிறு, மண் உள்ளிட்ட பொருள்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


