தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

போதைப்பொருள்கள் கடத்திய 2 போ் கைது

ஒசூரில் போதைப்பொருள்கள் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2022, 5:46 pm

ஒசூரில் போதைப்பொருள்கள் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் மணி, போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் கடத்தியது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த அபுதாகிா் (32), தேனி மாவட்டம், கல்லுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சியாயுல்லா (33) என தெரிய வந்தது. அவா்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருள்கள், காரை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.