தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மத்திகிரியில் கான்கிரீட் சாலை பணி தொடக்கம்

சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:47 pm

ஒசூா் மாநகராட்சி, வாா்டு 44 மத்திகிரி, குதிரைப்பாளையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடக்கி வைத்தாா்.

அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், ரவி, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.