எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இந்திரா நகரில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

பா்கூா் அருகே உள்ள இந்திரா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:28 pm

பா்கூா் அருகே உள்ள இந்திரா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி மூலம் பா்கூரை அடுத்துள்ள பட்டலப்பள்ளி ஊராட்சியில் உள்ள இந்திரா நகா், ஆதிதிராவிடா் காலனியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வள்ளிபெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.