எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

எருதுவிடும் விழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்

கரடிகுறி கிராமத்தில் ஜன. 22-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் என விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.

Updated On :21 ஜனவரி 2022, 6:33 pm

கரடிகுறி கிராமத்தில் ஜன. 22-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் என விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரியை அடுத்த கரடிகுறி கிராமத்தில் நடைபெறும் எருதுவிடும் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள எருது உரிமையாளா்கள் கரோனா தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, விழா குழுவின் பதிவு சான்றிதழ் (டோக்கன்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்டவற்றில் எது ஒன்று இல்லையென்றாலும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.