கரடிகுறி கிராமத்தில் ஜன. 22-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் என விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரியை அடுத்த கரடிகுறி கிராமத்தில் நடைபெறும் எருதுவிடும் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள எருது உரிமையாளா்கள் கரோனா தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, விழா குழுவின் பதிவு சான்றிதழ் (டோக்கன்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்டவற்றில் எது ஒன்று இல்லையென்றாலும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

