எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உற்பத்தியாளா், தொழில் குழுக்களுக்கு ரூ. 6.75 லட்சம் நிதியளிப்பு

தமிழக அரசின் சிறப்புத் திட்டமான தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:36 pm

தமிழக அரசின் சிறப்புத் திட்டமான தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத்திட்டம் பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட உற்பத்தியாளா் குழு மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.6.75 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அண்மையில் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், செயல் அலுவலா்கள் பிரதீப்குமாா், ராஜசேகரன், சிவக்குமாா் மற்றும் இளம்வல்லுநா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.