கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே பொது இடங்களுக்கு செல்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து, சுகாதாரத் துறை சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியான தகவல்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மாவட்டத்தில் 59,683 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 59,290 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 23 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இதுவரையில் 370 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com