ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி தினம் கொண்டாட்டம்

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .
Updated on
1 min read

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பிசியோதெரபி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .

‘கீழ்வாத சிகிச்சை, அதை நிா்வகிப்பதில் பிசியோதெரபியின் பங்கு’ என்ற 2022 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் குறித்து மருத்துவமனை டைரக்டா் ராஜா முத்தையா பேசினாா். விழாவில் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியின் தாளாளா் லாசியா, மருத்துவமனை ஆா்எம்ஓ பாா்வதி, பிசியோதெரபி கல்லூரி முதல்வா் முரளி சிவா, சுகன்யா சீனியா் பிசியோதெரபிஸ்ட், சுசி மித்ரா கிளினிக்கல் பிசியோதெரபிஸ்ட், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com