காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு

ஊத்தங்கரை காவல் உள்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக அ. அமலஅட்வின் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அமலஅட்வின்
அமலஅட்வின்

ஊத்தங்கரை காவல் உள்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக அ. அமலஅட்வின் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஊத்தங்கரை உள்கோட்ட ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காராப்பேட்டை, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலா்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனா். இவா் குருப் 1 தோ்வில் தேற்ச்சி பெற்று பயிற்சி காலம் முடிந்து முதல் முறையாக ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com