ஒசூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டு சாய்பாபா கோயில் பகுதியில் ரூ. 24.70 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் மேயா் எஸ்.ஏ.சத்யா. உடன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா் மஞ்சம்மா, மண்டல தலைவா் காந்திமதி உள்ளிட்டோா்.