கால்வாயில் தவறி விழுந்தவா் பலி

ஒசூா் அருகே கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ஒசூா் அருகே கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

ஒசூா், பேகேப்பள்ளியைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (50). தொழிலாளி. இவா் கடந்த 23-ஆம் தேதி காலை அந்தப் பகுதியில் உள்ள கால்வாய் பாலத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கால்வாயில் விழுந்தாா். இதில் கிருஷ்ணப்பா நீரில்

மூழ்கி பலியானாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, கிருஷ்ணப்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com