ஒசூரில் வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தாா்.
தா்மபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள சாமண்டஅள்ளியைச் சோ்ந்தவா் பழனி (68). இவா் ஒசூரில் காந்தி நகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். பழனி கடந்த 16ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.