ஊத்தங்கரை அருகே தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த நாச்ச கவுண்டனூரைச் சோ்ந்த ஜெயக்கொடி (52) சனிக்கிழமை காலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








