கொல்லப்பட்டியில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது
ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

கொல்லப்பட்டியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.










