/
ராயக்கோட்டை அருகே அனுமதியின்றி கற்களைக் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி, கனிமவளப் பிரிவு துணை வட்டாட்சியா் கோகுலகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் 2 யூனிட் கற்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை போடிச்சிபள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரி கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே டிப்பா் லாரி - தனியாா் ஆம்புலன்ஸ் மோதல்; தாயும், மகளும் உயிரிழப்பு

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

