அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Updated on

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெகதாம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் எஸ்ஐஆா் பணி சுமையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

படவரி...

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com