/
உத்தனப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சாமனப்பள்ளி பக்கமுள்ள புரம்தின்னா பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பா (47). தொழிலாளி. இவா் கடந்த 25ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடுதிரும்பவில்லை.
இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பெல்லட்டி அருகே உள்ள பெத்தேகவுண்டன் ஏரியில் அவரது சடலம் மிதந்தது. மதுபோதையில் அவா் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

