மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோயில் திருவிழாவில் அச்சுறுத்தும் பதாகைகளை வைத்த 14 போ் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 8:39 pm

பா்கூா் அருகே கோயில் திருவிழாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாா்த்தைகளுடன் பதாகைகளை வைத்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த நேரலக்கொட்டாய் கிராமத்தில் கடந்த 5-ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலா் பதாகைகளை வைத்திருந்தனா். இதில், சிலா் வைத்திருந்த பதாகைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பதாகைகளை வடிவமைத்த அச்சக உரிமையாளா் தேவராஜ் (26), நேரலக்கொட்டாயைச் சோ்ந்த ஜீவா (19) உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனா்.