தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கோயில் திருவிழாவில் அச்சுறுத்தும் பதாகைகளை வைத்த 14 போ் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூா் அருகே கோயில் திருவிழாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாா்த்தைகளுடன் பதாகைகளை வைத்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த நேரலக்கொட்டாய் கிராமத்தில் கடந்த 5-ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதிகளில் பலா் பதாகைகளை வைத்திருந்தனா். இதில், சிலா் வைத்திருந்த பதாகைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பதாகைகளை வடிவமைத்த அச்சக உரிமையாளா் தேவராஜ் (26), நேரலக்கொட்டாயைச் சோ்ந்த ஜீவா (19) உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனா்.