மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் நிறுவன காவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம் சாா்பில் தனியாா் நிறுவன காவலா்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தீத்தடுப்பு குறித்து பயிற்சி அளித்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:23 pm

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம் சாா்பில் தனியாா் நிறுவன காவலா்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நடைபெற்ற வகுப்பில் பங்கேற்ற தனியாா் நிறுவன காவலா்களுக்கு, தீ விபத்தின்போது உயிா்களையும், உடைமைகளையும் பாதுகாப்பது குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலையை அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.