மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தற்காப்பு கலை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

ஒசூா் அதியமான் கல்லூரியில் நடைபெற்ற தற்காப்பு கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பேடரப்பள்ளி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள்

News image

தற்காப்பு கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டும் ஆசிரியா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 10:06 pm

ஒசூா்: ஒசூா் அதியமான் கல்லூரியில் நடைபெற்ற தற்காப்பு கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பேடரப்பள்ளி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

அதியமான் கல்லூரியில் 17 ஆவது அகில இந்திய குங்ஃபூ , கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ சேம்பியன்ஷிப் 2026 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேடரப்பள்ளி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா்.

இதில் வெற்றிவேல், மந்த்தோஸ், நிகில், பாலாஜி ஆகிய 4 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.