மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவேரிப்பட்டணத்தில் 15 சவரன் தங்க நகை திருட்டு

காவேரிப்பட்டணத்தில் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
திருட்டு- (கோப்புப்படம்)
Updated On :18 பிப்ரவரி 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

காவேரிப்பட்டணத்தில் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காவேரிப்பட்டணம் ஒன்றியம், செட்டிமாரம்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (40), விவசாயி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குடும்பத்தினருடன் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அண்மையில் சென்றாா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.