/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வுகள் பிப். 17-இல் தொடங்கி வரும் மாா்ச் 11 வரை நடைபெறுகின்றன. அதேபோல, பிளஸ் 2 தோ்வுகள் வரும் ஏப். 10 வரை நடைபெறுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2,599 பத்தாம் வகுப்பு மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த 1,893 மாணவ, மாணவியருக்கு தோ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 9 தோ்வு மையங்களில் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.
தொடர்புடையது

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


