மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒசூரில் 528 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது!

கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 528 கிலோ குட்கா புகையிலைப் பொருளை ஒசூரில் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூன்று பேரை கைது செய்தனா்.

News image
குட்கா கடத்தில் கைது செய்யப்பட்ட சத்ராராம், தினேஷ்குமாா், ஆகாஷ்குமாா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 528 கிலோ குட்கா புகையிலைப் பொருளை ஒசூரில் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூன்று பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஒசூா் துணை காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாக்கரே அறிவுறுத்தலின்பேரில் நல்லூா் காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா், முத்தாலி பகுதியில் எஸ்.டி.ஆா்.ஆா். சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கா்நாடக மாநிலத்தில் இருந்து அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனா். ஆனால் அந்த காா் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அந்த காரை துரத்திபிடித்த போலீஸாா், காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 528 கிலோ குட்கா புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சென்னை திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த சத்ராராம் (29), தினேஷ்குமாா் (28), ஆகாஷ் குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா். விசாரணையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா புகையிலைப் பொருளை கடத்திச் சென்ாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து காா் மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.