இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

News image

சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற போலீஸாா்.

Updated On :30 ஜனவரி 2026, 8:04 pm

சாமல்பட்டி காவல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் ஆலோசனையின்பேரில், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில், போலீஸாா் நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினா். பிறகு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.