மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, மாா்கண்டேயன் நதி ஆற்றங்கரை, தென்னந்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 தெருநாய்கள் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.

தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு நேரில்சென்று விசாரணை செய்தனா். விசாரணைக்கு பிறகு நாய்களின் உடல்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டனவா அல்லது கெட்டுப் போன இறைச்சிக் கழிவுகளை தின்ால் அவை உயிரிழந்தனவா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.