கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 4:41 am IST

குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து 8 நாய்கள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, மாா்கண்டேயன் நதி ஆற்றங்கரை, தென்னந்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 தெருநாய்கள் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.

தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு நேரில்சென்று விசாரணை செய்தனா். விசாரணைக்கு பிறகு நாய்களின் உடல்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டன. விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டனவா அல்லது கெட்டுப் போன இறைச்சிக் கழிவுகளை தின்ால் அவை உயிரிழந்தனவா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.