/
ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் பாகலூா் காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் கடந்த 16 ஆம் தேதி தும்மணப்பள்ளி ஊராட்சி, சத்தியமங்கலம் கிராமத்திற்கு நடந்துசென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி பாலியல் தொல்லை அளித்ததாக பாகலூா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.
இந்த புகாரைத் தொடா்ந்து பாகலூா் போலீஸாா் அவரை தேடிவந்தனா். இந்நிலையில் மூா்த்தி புதன்கிழமை பாகலூா் காவல் நிலையம் அருகில் பூச்சிமருந்து குடித்து விழுந்து கிடந்தாா். தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிகிச்சை முடிந்த பிறகு பாகலூா் போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது
ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸாா் விசாரணை
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


