நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் துறை மாவட்ட அமைப்பாளராக ராசிபுரம், வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.சுப்ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் துறை மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை ஒப்புதலுடன் மாவட்டத் தலைவர் சி.பொன்னையன் இவரை நியமனம் செய்துள்ளார்.