ஜனவரி 3 மின் தடை

நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (ஜன. 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார். 
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துபள்ளம், மெட்டாலா, ஆயில்பட்டி, காக்காவேரி,
அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com