செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு

வெண்ணந்தூர் அருகே அறமத்தாம்பாளையத்தில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வெண்ணந்தூர் அருகே அறமத்தாம்பாளையத்தில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் குடியிருப்புப் பகுதியையொட்டி அமைக்கப்பட்டு வருகிறதாம். இதனால் கதிர்வீச்சு பிரச்னையால் பாதிக்கப்படுவோம் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com