கூட்டுப் பண்ணையம் குறித்த பயிற்சி முகாம்

வெண்ணந்தூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கூட்டுப்பண்ணையம் குறித்த வி

வெண்ணந்தூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கூட்டுப்பண்ணையம் குறித்த விளக்க பயிற்சி முகாம் அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. 
முகாமுக்கு வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் து.ராஜகோபால் தலைமை வகித்தார்.  வேளாண்மை உதவி இயக்குநர் து.ராஜகோபால் தொடக்கிவைத்தார்.
வேளாண்மை அலுவலர் அ.ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர் த.கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com