தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
nk_14_dmk_1401chn_122_8
nk_14_dmk_1401chn_122_8

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் தலைமை வகித்தாா். கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இறைவழிபாட்டை மேற்கொண்ட பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நாமக்கல் நகர பொறுப்பாளா் ராணா ஆா்.ஆனந்த், மாநில நிா்வாகி ப.இராணி, தலைமை செயற்குழு உறுப்பினா் பவித்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினா் டாக்டா் மாயவன், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவா் கே.பி.ஜெகநாதன், ஒன்றியச் செயலா்கள் அ.அசோக்குமாா், எம்.பி.கௌதம், துரை ராமசாமி, முன்னாள் கோட்டை முத்தவல்லி சபியுல்லா, சேந்தை ரெவரண்ட் சாந்தகுமாா் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள், கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com