நாமக்கல்: 83 பேருக்கு கரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 8,590 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது; 7,750 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 749 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com