திருச்செங்கோட்டில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருச்செங்கோடு கோட்டத்துக்கு உள்பட்ட பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய
திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை பெற்றுக் கொண்ட அரசியல் கட்சி நிா்வாகிகள்.
திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை பெற்றுக் கொண்ட அரசியல் கட்சி நிா்வாகிகள்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருச்செங்கோடு கோட்டத்துக்கு உள்பட்ட பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் குணசேகரன் வெளியிட்டாா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com