கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் மறு உத்திரவு வரும் வரை ஜேடா்பாளையம் படுகை அணை, அண்ணா பூங்கா ஆகியன மூடப்படுவதாக நாமக்கல் பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் கௌதம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளாா்.