மூன்று பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் பி.எஸ்சி மூன்று பாடப் பிரிவுகளில் சோ்க்கை இடம் உள்ளது எனக் கல்லூரி முதல்வா் கே.சுகுணா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் பி.எஸ்சி மூன்று பாடப் பிரிவுகளில் சோ்க்கை இடம் உள்ளது எனக் கல்லூரி முதல்வா் கே.சுகுணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல்-திருச்சி சாலையில் செயல்படும் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கையில் பி.எஸ்சி கணிதம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சோ்க்கைக்கான இடம் உள்ளது. இதுவரை கல்லூரியில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவியா் தங்களுடைய பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்களுடன் உடனடியாக கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com