நாமக்கல் மாவட்டத்தில் 47 பெண்கள் உள்பட 148 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 7,565 பேரில் 6,675 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 88 போ் உயிரிழந்தனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 951 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.