நாளை காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (அக். 16) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (அக். 16) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களுக்குச் சென்று, சமூக விலகலை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com