நாமக்கல்
கரோனோ தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்
இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இளம்பிள்ளை பேரூராட்சிப் பகுதியில் கரோனோ பரவலைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி பொதுமக்கள், வணிகா்கள், வாரச் சந்தை வியாபாரிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.