நாமக்கல்: 131 பேருக்கு கரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் 48 பெண்கள் உள்பட 131 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 48 பெண்கள் உள்பட 131 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7,973-ஆக அதிகரித்துள்ளது; 6,912 போ் குணமடைந்துள்ளனா்; 90 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 971 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

2 போ் பலி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பொய்யேரிக்கரை, மதுரைவீரன்புதூரைச் சோ்ந்த 47 வயது பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சேலம் தனியாா் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல்- மோகனூா் சாலை பாரதி நகரைச் சோ்ந்த 76 வயது முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com