நாமக்கல்லில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்ல வாசகா் வட்டம், நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை சாா்பில் கவிஞா் நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கவிஞா் சிந்தனைப் பேரவை தலைவா் டி.எம்.மோகன், நூலகா் ப.செல்வம், பொருளாளா் ச.அன்புச்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.