ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில், மாவட்டச் செயலாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், தீரன் சின்னமலையின் அலங்கரிக்கப்பட்ட உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், கொ.ம.தே.க., மாநில விவசாய அணி இணைச் செயலாளா் டி.எஸ்.சந்திரசேகா், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா், ஊராட்சி, கிளை பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.