நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பாதை பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (பிப்.11) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகள்.